சர்வதேச யோகா தினத்தினை முன்னிட்டு பாடசாலை மாணவர்களுக்கான மாவட்ட மட்ட நிகழ்நிலை வினாடிவினா போட்டி 2021
யாழ் இந்தியத் துணைத் தூதரகம், இந்திய கலாசார உறவுகளுக்கான பேராயம் (ICCR) மற்றும் வடமாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டுத் திணைக்களம் என்பன இணைந்து 2021 ஆம் ஆண்டிற்கான சர்வதேச யோகா தினத்தினை முன்னிட்டு வடக்கு மாகாண பாடசாலை மாணவர்களுக்கான மாவட்ட மட்ட நிகழ்நிலை வினாடிவினா போட்டியினை நடாத்தவுள்ளது. அதற்கான விண்ணப்பங்கள் நிகழ்நிலையில் கோரப்படுகின்றது.
நிகழ்நிலை விண்ணப்ப படிவம் இணைப்பு- https://forms.gle/nWLPsyubzMJiFDwu9
மாணவர்கள் மேற்குறிப்பிடப்பட்ட இணைப்பின் மூலம் தங்கள் பதிவினை மேற்கொள்ளமுடியும்.
வெற்றியாளர்கள் மாவட்ட ரீதியில் தெரிவுசெய்யப்பட்டு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பின்வரும் பரிசில்கள் வழங்கப்படும்.
முதலாமிடம் – 20,000/-
இராண்டாமிடம் – 15,000/-
மூன்றாமிடம் – 10,000/-
பரீட்சை நிகழ்நிலை இணைப்பு - https://forms.gle/1fbxFd9tjVG6yRr79
பரீட்சைத் திகதி: 16.06.2021 காலை 10.00 - 12.00 மணிவரை
- பரீட்சையானது 06.2021 ந் திகதி காலை 10.00 மணியிலிருந்து மதியம் 12. 00 மணி வரையே செயல் வலுவில் இருக்கும்.
- பரீட்சை முடிவில் “Submit” பொத்தானை கிளிக் செய்து எமக்கு கிடைத்தவை மட்டுமே போட்டிக்காக எடுக்கப்படும்.